இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ
வான் தூங்கலாம் நீ தூங்கலாம்
உண்மை தூங்காதே ஏஏஏஏ
தாய் பாடினால் அன்று நான் தூங்கினேன்
இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ
வான் தூங்கலாம் நீ தூங்கலாம்
உண்மை தூங்காதே ஏஏஏஏ
தாய் பாடினால் அன்று நான் தூங்கினேன்
இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ
பூமாலை தோளில் கொண்டு என் வாசல் தேடி
நீ வந்த கோலம் என்றும் மாறாது கோடி
பெண் பார்த்த போது மண் பார்க்க விரும்பினேன்
தூங்காமல் தேடும் நாள் தோறும் உன்மடி
உன் கண்ணில் ஏனடி கண்ணீரின் காவிரி
தாய் பாடினால் அன்று நான் தூங்கினேன்
இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ
வான் தூங்கலாம் நீ தூங்கலாம்
உண்மை தூங்காதே ஏஏஏஏ
தாய் பாடினால் அன்று நான் தூங்கினேன்
இன்று நான் பாடுவேன்
ஆரிரோ ஆரிரோ
பொய்யான சேதி எல்லாம் மெய்யாக தோன்றும்
மெய்யான சாட்சி வந்து ஆகாயம் தோறும்
மேகங்கள் வானில் சாயாது சூரியன்
என்வானில் நீயோ தேயாத சந்திரன்
கூடாத கைகளும் ஓர் நாளீல் கூறலாம்
தாய் பாடினால் அன்று நான் தூங்கினேன்
இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ
வான் தூங்கலாம் நீ தூங்கலாம்
உண்மை தூங்காதே ஏஏஏஏ
தாய் பாடினால் அன்று நான் தூங்கினேன்
இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ
வான் தூங்கலாம் நீ தூங்கலாம்
உண்மை தூங்காதே ஏஏஏஏ
|
படம்:உத்தம புருஷன்
பாடியவர்கள்:எஸ்.பி.பி,சித்ரா
நடிகர்கள்:பிரபு,அம்லா,ரேவதி,சார்லி,வி.கே.ராமசாமி,
இசை:சங்கர் கனேஷ்,
இயக்குநர்:கே.சுபாஷ்
No comments:
Post a Comment