மல்லிகை பூவழகில் பாடி வரும் இளம்பறவைகளே
நானும் உன்னை தேடி வந்தேன் பூங்குயிலே பூங்குயிலே
ஆசை மணி ஓசையில் பூக்கும்நிலா கனவுகளை
உன்னிடத்தில் பேசவந்தேன் பாதையிலே பாதையிலே
மல்லிகைப்பூவழகில்..
தேவி பாதையாவும் திரு கோயிலாக மாறும்
பார்வை ஏக்கம் தீபம்
உந்தன் வார்த்தை வேதமாகும்
கண்கள் எழுதும் நானும் புது காதல் ஓவியம்
பெண்ணீன் நானம் பேசும்
அதில் வண்ணம் ஆயிரம்
கொஞ்சம் மனச்சந்தம் அதில்
உந்தன் மொழியே
எந்தன் மனசிற்பம் என கொண்டேன் உன்னையே குளித்திடும்
ஆசை மணி ஓசையில் பூக்கும் நிலா கனவுகளை
உன்னிடத்தில் பேசவந்தேன் பாதையிலே பாதையிலே
மல்லிகை பூவழகில் பாடி வரும் இளம்பறவைகளே
நானும் உன்னை தேடி வந்தேன் பூங்குயிலே பூங்குயிலே
உந்தன் அழகை பேசும் தென்றல்
பூவின் வாசம் வீசும்
மூங்கில் தோளில் சாயும்
தென்றல் ரகம் அதில் வாழும்
தலையில் கூந்தல் கோலம் சொல்லும் மோகனப்புன்னகை
ஆசை மணி ஓசையில் பூக்கும்நிலா கனவுகளை
உன்னிடத்தில் பேசவந்தேன் பாதையிலே பாதையிலே
சொந்தம் இது சொர்க்கம் என்பது அருகே
சிந்தும் மகரந்தம் அது என் வழியே
நனைந்திடும் அனைத்திடும்
ஆசை மணி ஓசையில் பூக்கும்நிலா கனவுகளை
உன்னிடத்தில் பேசவந்தேன் பாதையிலே பாதையிலே
மல்லிகை பூவழகில் பாடி வரும் இளம்பறாவைகளே
நானும் உன்னை தேடி வந்தேன் பூங்குயிலே பூங்குயிலே
ஆசை மணி ஓசையில் பூக்கும் நிலா கனவுகளை
படம்:அன்னை வயல்
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி, டாக்டர்.எஸ்.ஜானகி
இசை:சிற்பி
பாடலாசிரியர்:பழனி பாரதி
No comments:
Post a Comment