மடமானே..
இன்று எனக்கு நீ உரைத்தால் இசைவு கேட்டேன் நானே.. நானே
ஏனோ என்னை அழைக்க..
ஏனோ என்னை அழைக்க..
ஏனோ என்னை அழைக்க
ஏனோ என்னை அழைக்களானாய் அழகு மடமானே..
மடமானே..
ஏதோ ரகசியத்தை காதில் உரைக்க வந்த தேனே
அடி தேனே
வெள்ளி கொழுசு கட்டி
தந்தன தந்தன தந்தன தந்தன
துள்ளி நடக்கும் சுட்டி
தந்தன தந்தன தந்தன தந்தன
வெள்ளி கொழுசு கட்டி
துள்ளி நடக்கும் சுட்டி
விடிகாலை பனிபோல வந்த என் தங்ககட்டி
ஏனோ உன்னை அழைக்களானாய் அழகு மடமானே..
மடமானே
காதல் ரகசியத்தை காதில் உரைப்பதற்கு தானே
அடி தேனே
சொக்கு பொடியை எடுத்து முக்கத்தில் தெளிச்சு
அட மனசை கெடுத்தாயே
செக்கு உலக்கை போல வளைச்சு வளைச்சு
என்னை நீ தேடிப் பிடிச்சாயே
சின்னப்பொண்ணு கண்ணுக்குள்ள வெட்கம் வழிய
சிமிட்டுது சிமிட்டுது மேல் முழியே
சந்தனப்பூ கண்ணம் இரண்டும் செவத்திருக்க
சம்மதத்தை தந்திடுச்சு கட்டிப்புடிக்க
அடி தாவி நடக்கும் தாழம் குளையே
ஏனோ உன்னை அழைக்களானாய் அழகு மடமானே..
மடமானே
காதல் ரகசியத்தை காதில் உரைப்பதற்கு தானே
அடி தேனே
மஞ்சள் குளிச்ச முகமே மலர்ந்த சுகமே
மணம் கமழும் மலர் சரமே
கொஞ்சிக் குலவும் குயிலே குலுங்கும் மணியே
குலுங்கி வந்த மாலை பொன்விழியே
ஹோ கரும்புக்குள் இனிக்க வளர்த்து வெச்சேன்
எரும்புக்குள் அதனால் எடுத்து வெச்சேன்
அரும்புக்குள் மணக்க அடக்கி வெச்சேன்
ஹே அதனால் உனக்கும் கொடுத்து வெச்சேன்
நீ வாரி அணைச்சா வாசம் கொடுப்பேன்
ஏனோ என்னை அழைக்களானாய் அழகு மடமானே..
மடமானே..
காதல் ரகசியத்தை காதில் உரைப்பதற்கு தானே
அடி தேனே
வெள்ளி கொழுசு கட்டி
தந்தன தந்தன தந்தன தந்தன
துள்ளி நடக்கும் சுட்டி
தந்தன தந்தன தந்தன தந்தன
வெள்ளி கொழுசு கட்டி
துள்ளி நடக்கும் சுட்டி
விடிகாலை பனிபோல வந்த என் தங்ககட்டி
ஏனோ உன்னை அழைக்களானாய் அழகு மடமானே..
மடமானே
ஏதோ ரகசியத்தை காதில் உரைக்க வந்த தேனே
அடி தேனே
|
படம்: தூதுபோ செல்லக்கிளியே
இசை:தேனிசை தென்றல் தேவா
பாடலாசிரியர்: காளிதாஸ்
No comments:
Post a Comment