
ஊரோரம் கம்மாக் கரை
வேறு யாரும் பார்க்கவில்ல
ஊரோரம் கம்மாக் கரை
வேறு யாரும் பார்க்கவைல்ல
மாந்தோப்பு பக்கத்திலே
பொன்னிருக்கா வெட்கத்திலே
கூட்டாஞ்சோறு ஆக்கித்த்ர வா
உன்னோட கூடச் சேர்ந்து பாட்டு சொல்லவா
கூட்டாஞ்சோறு ஆக்கித்த்ர வா
உன்னோட கூடச் சேர்ந்து பாட்டு சொல்லவா வா வா
ஊரோரம் கம்மாக் கரை
வேறு யாரும் பார்க்கவில்ல
வைகை ஓரத்துல பைய பைய என்னைத் தொட்டு
மையலுக்கு பாய விரிச்சே ஹோய்
கைப்பொட்டு மையலுக்கு பாயவிரிச்சே
வைகை ஓரத்துல பைய பைய என்னைத்தொட்டு
மையலுக்கு பாய விரிச்சே ஹோய்
கைப்பொட்டு மையலுக்கு பாயவிரிச்சே
வெயிலுக்கு தாகமின்னு நிழலுக்கு வந்த என்னை
செய்யிலுகுள் அடைச்சு வெச்சே
கண்ணால செயிலுக்குள் அடைச்சு வெச்சே
அம்மாடி
சொக்குப் பொடி போடப் பாக்குற
ஆத்தாடி எக்குத் தப்பா ஏதோ கேக்குற மாமாயோய்
ஊரோரம் கம்மாக் கரை
வேறு யாரும் பார்க்கவில்ல
சாலைமலைக் காட்டுக்குள்ள
சாரை மழை கூடுதுன்னு சாத்தச் சொல்லி கையப்புடிச்சே
பொல்லாத நோக்கத்துல என்னை அணைச்சே ஹோய்
சாலைமலைக் காட்டுக்குள்ள
சாரை மழை கூடுதுன்னு சாத்தச் சொல்லி கையப்புடிச்சே
பொல்லாத நோக்கத்துல என்னை அணைச்சே ஹஹ
நாத்து நட போகையிலே ஆத்தங்கரை ஓரம் நின்னு
பார்த்து பார்த்து மெல்ல சிரிச்சே
சிரிச்சு ஏக்கத்துல கிறங்க வெச்சே அம்மாடி
ஓடத் தண்ணி போலப் பாயுற
ஆத்தாடி வாடைக் காத்து போல வீசுற மாமோய்
ஊரோரம் கம்மாக் கரை ஓஓஓஒ
வேறு யாரும் பார்க்கவில்ல ஓஓஓஒ
மாந்தோப்பு பக்கத்திலே
பொன்னிருக்கா வெட்கத்திலே
கூட்டாஞ்சோறு ஆக்கித்த்ர வா
உன்னோட கூடச் சேர்ந்து பாட்டு சொல்லவா வா வா
ஊரோரம் கம்மாக் கரை ம்ம்ம்ம்ம்
வேறு யாரும் பார்க்கவில்ல ஹஹஹஹ
|
படம்:சோலையம்மா
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்பி.பி, டாக்டர் எஸ்.ஜானகி
இசை:தேனிசை தென்றல் தேவா
இயக்குநர்:கஸ்தூரி ராஜா
No comments:
Post a Comment