Thursday, February 10, 2011

நீயின்றி நானோ நானின்றி நீயோ

நீயின்றி நானோ நானின்றி நீயோ
நீயின்றி நானோ நானின்றி நீயோ
நிலவின்றி வானோ இதை நினைவில் கொள்வாயோ

ஏன் இந்த கோபம் இதில் என்ன லாபம்
ஏன் இந்த கோபம் இதில் என்ன லாபம்
என் காதல் தீபம் எந்நாளூம் நீயன்றோ

வானவில் ஏழு வண்ண காட்சியன்றோ
காதலோர் கோடி மலராம் அன்றோ
காட்சியின் சாட்சி மனம் தானன்றோ
வானவில்லில் ஏழு வண்ண காட்சியன்றோ

வாடாத மேனி ஹசூடான ராணி
வாடாத மேனி சூடான ராணி
பாடாத தேனீ பெண் பாவை நீயன்றோ

பாடாத ராகம் போடாத தாளம்
பாடாத ராகம் போடாத தாளம்
ஆடாத தீபம் என் தெய்வம் நீயன்றோ
வானவில் ஏழு வண்ண காட்சியன்றோ

காதலோர் கோடி மலராம் அன்றோ
காட்சியின் சாட்சி மனம் தானன்றோ
வானவில் ஏழு வண்ண காட்சியன்றோ

விரும்பாத என்னம் திரும்பாத வண்ணம்
விரும்பாத என்னம் திரும்பாத வண்ணம்
அரும்பான முல்லை குறுநகையும் சிந்தாதோ

அரும்பாக மின்னும் குறும்பான என்னம்
அரும்பாக மின்னும் குறும்பான என்னம்
கரும்பாகும் வன்னம் பென் பார்வை சொல்லதோ

வானவில் ஏழு வண்ண காட்சியன்றோ
காதலோர் கோடி மலராம் அன்றோ
காட்சியின் சாட்சி மனம் தானன்றோ
வானவில் ஏழு வண்ண காட்சியன்றோ
வானவில் ஏழு வண்ண காட்சியன்றோ

பாடல்:நீயின்றி நானோ
படம்: மகரந்தம்
பாடியவர்கள்: எஸ்.பி.பி., பி.சுசீலா
இசை; சங்கர் கனேஷ்

No comments:

Post a Comment