Thursday, February 10, 2011

உன் காதோடு காதொரு சேதி

உன் காதோடு காதொரு சேதி
சொன்னலென்ன என் கண்மணியே
செவ்வானமும் பூமியும் கொஞ்சுது பார்
அடி பொன்மணியே

உன் காதோடு காதொரு சேதி
சொன்னலென்ன என் கண்மணியே
செவ்வானமும் பூமியும் கொஞ்சுது பார்
அடி பொன்மணியே

கை சேர்த்தாலென்ன யார் பார்த்தாலென்ன
நான் பாராட்டும் பூந்தென்றலே

ஒரு நாயகன் நாயகி நாடகம் ஏன் இந்த மாலையிலே

ஒரு நானமும் அச்சமும் நெஞ்சினில் மிஞ்சிடும் வேளையிலே

மனம் போராடுமோ இரு பூவாடுமோ

உனக்கும் எனக்கும் மயக்கும் கொடுக்கும் இளமை தான்

உன் காதோடு காதொரு சேதி
சொன்னலென்ன என் கண்மணியே
செவ்வானமும் பூமியும் கொஞ்சுது பார்
அடி பொன்மணியே

இந்த வாலிபம் என்பது பூந்தோட்டம்
இரு வாழ்ந்திட நீயிங்கு நீரோட்டம்

மனம் காவலை மீறுதல் கூடாது
மழை காலத்தில் கோகிலம் பாடாது
வரலாம் நமக்கொரு வசந்தம்

உன் காதோடு காதொரு சேதி
சொன்னலென்ன என் கண்மணியே
செவ்வானமும் பூமியும் கொஞ்சுது பார்
அடி பொன்மணியே

தினம் ஆயிரம் கற்பனை நெஞ்சோடு
பல ஆனந்த கனவுகள் கண்ணோடு

இளம் ஆடவன் பார்வைகள் பொல்லாது
அதன் ஆசைகள் எல்லையில் நில்லாது
அதுதான் பருவத்தின் துடிப்பு


உன் காதோடு காதொரு சேதி
சொன்னலென்ன என் கண்மணியே
ஒரு நாயகன் நாயகி நாடகம் ஏன் இந்த மாலையிலே

Get this widget | Track details | eSnips Social DNA


படம்: நிஜங்கள்
பாடியவர்ள் பாலுஜி, சைலஜா
பாடலாசிரியர்: வாலி
இசை:எம்.பி.ஸ்ரீனிவாசன்

No comments:

Post a Comment