Wednesday, February 16, 2011

செவ்வந்திப் பூ எடுத்தேன்




செவ்வந்திப் பூ எடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்
செவ்வந்திப் பூ எடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்
நீ வரும் நேரம்
வானவில் கோலம் வாசல் வந்ததே
ஒரு பாடல் தந்ததே

செவ்வந்திப் பூ எடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்

ரோஜாவின் மின்னல்கள் உனதழகினப் படம் வரைந்திட
தாலாட்டும் உன் கண்கள் மனம் முழுவதும்
மழை பொழிந்திட
ரோஜாவின் மின்னல்கள் உனதழகினப் படம் வரைந்திட
தாலாட்டும் உன் கண்கள் மனம் முழுவதும்
மழை பொழிந்திட
கரை மீறி நதி ரெண்டு சேரும்
நிலவை ரசித்த படி பனியினில் நனைந்த கொடி
நிலவை ரசித்த படி பனியினில் நனைந்த கொடி
நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்
நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்

செவ்வந்திப் பூ எடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்
செவ்வந்திப் பூ எடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்
நீ வரும் நேரம்
வானவில் கோலம் வாசல் வந்ததே
ஒரு பாடல் தந்ததே

செவ்வந்திப் பூ எடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்

கல்யாண ராகங்கள் துள்ளும் வரை இசையில் வர
சங்கீதம் இசையோடு இரு பறவைகள் மனம்
இணைந்திட
செவ்வாழை தோட்டங்கள் வாழ்த்தும்
சந்தனப் பூங்கிளையில் அன்பினைப் பாடும் குயில்
சந்தனப் பூங்கிளையில் அன்பினைப் பாடும் குயில்
வானத்தை விலையாகக் கேட்கும்
வானத்தை விலையாகக் கேட்கும்




திரைப் படம்: கோகுலம்
பாடியவர்கள்: பி.சுசீலா, உன்னி மேனன்
இசை: சிற்பி

No comments:

Post a Comment